ஆயிரக்கணக்கான நெஞ்சங்களை கொள்ளை கொண்ட தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ரமணிச்சந்திரன் நாவல்களை உங்களுடன் பகிந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.நானும் ரமணிச்சந்திரன் அம்மாவின் பரம ரசிகை. இந்த நாவல்களை படிப்பதால் கிடைக்கும் சந்தோசம் வேறு எதிலும் இல்லை. ஒரே நாவலை எத்தனை முறை படித்தாலும் கிடைக்கும் திருப்தி, சந்தோசத்திற்கு அளவே இல்லை. இந்த நாவல்களுக்காக நான் எவ்வளவோ ஏங்கி இருக்கிறேன். கடை கடையாக தேடி இருக்கிறேன். ஒரு முறை படித்து விட்டால் போதும் நீங்களும் ரமணிசந்திரன் அம்மாவின் விசிறி ஆகி விடுவீர்கள். படித்து மகிழுங்கள் அனைத்து நாவல்களையும். நன்றி..........
|
* = New Upload
| |